என்னடா இது 30 வருஷம் ஆண்டதுகே ஹோஸ்னி முபாரக்க இந்த பாடு படுத்தறானுங்களே, பக்கத்துலயே 42 வருஷமா நம்ம கடாபி இருக்காரே! ஒரு சத்தத்தையும் காணோமேன்னு பாத்தேன்!
வந்துருச்சு! லிபியாவுல எல்லாருக்கும் சொரண வந்துருச்சு. அப்பிடியே ஜிம்பாப்வே-லயும் சொரண வந்துட்டா பரவால்ல. ROBERT MUGABE ரொம்ப நாளா நானும் ரவுடிதான்! நானும் ரவுடிதான்னு வருஷக்கணக்கில ஆண்டுகிட்டிருக்காரு! எல்லாரும் முயற்சி பண்ணிட்டாங்க! எதிர்கட்சித் தலைவர் MORGAN TSIVENGIRAI புலம்பு புலம்புன்னு புலம்பிட்டாரு! ஒண்ணும் நடக்கல!
வந்துருச்சு! லிபியாவுல எல்லாருக்கும் சொரண வந்துருச்சு. அப்பிடியே ஜிம்பாப்வே-லயும் சொரண வந்துட்டா பரவால்ல. ROBERT MUGABE ரொம்ப நாளா நானும் ரவுடிதான்! நானும் ரவுடிதான்னு வருஷக்கணக்கில ஆண்டுகிட்டிருக்காரு! எல்லாரும் முயற்சி பண்ணிட்டாங்க! எதிர்கட்சித் தலைவர் MORGAN TSIVENGIRAI புலம்பு புலம்புன்னு புலம்பிட்டாரு! ஒண்ணும் நடக்கல!
இப்போ என்னடான்னா நம்ம ஆனந்தவிகடனே Mohammad Kataafi -க்கு எதிரா வசனம் பேசற அளவுக்கு இது வளந்துருச்சி! என்னா கொடும சாமி! ஆனந்த விகடன் கூடவே ஒரு கோரிக்கை வேற வைக்கறான்! அது இன்னான்னா, இருபது வருஷமா இங்க ஒரு கொடுங்கோலன் ஆட்சி பண்ணிக்கிட்டு இருக்காரே, அந்தாள எப்போ தூக்கப் போறீங்கன்னு மக்கள்கிட்டே கேள்வி கேக்கறான்!
விபச்சாரம் ரொம்ப பழைய தொழில்தான்! ஆனாலும் நம்ம ஆனந்தவிகடன் பண்ற விபச்சாரம் ரொம்ப புதுசு! நம்ம புரட்சி மருத்துவர் ராமதாஸ் பண்ற அரசியல் விபச்சாரத்த விட ரொம்ப powerful ஆனது. (Please refer Mathi's cartoon-Ramadoss as a prostitute waiting for the ADMK truck, where the driver is Ms. Jayalalitha).
எவனுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கோ அவனோட கால்கள கழுவ ஆனந்தவிகடன் தயங்கினதே இல்ல! இது S .S . வாசன் காலத்துல இருந்து தொடருது! நான் கூட ஆனந்தவிகடன ஒரு அறிவுக் களஞ்சியம்னு நெனச்ச காலம் ஒண்ணு உண்டு. அந்த மாதிரி இப்ப கூட நெனச்சிக்கிட்டிருக்கிற பல அறியாப் பசங்களப் பாத்து நான் இரக்கப்படுறேன்!
சாதி வண்ணத்த நிறைவா, மக்கள் கிட்ட பூசுகிற ஒரு பத்திரிக்கதான் ஆனந்தவிகடன்! அந்த சாதிவண்ணம் எது என்றால், பார்ப்பனீயம் மற்றும் முக்குலம்!
ஒரே ஒரு உதாரணம்! எழுத்தாளன் பாலகுமாரன், உதவிஇயக்குனருங்களைப் பத்தி கொஞ்சம் கோவமா பேசிட்டான்! அவனுங்க எல்லாம் தின்னுட்டு தின்னுட்டு கிராமத்துல இருந்து பொண்ணுங்கள கட்டிக்கிட்டு வெட்டியா, பூமிக்கி பாரமா இருக்கத்தான் லாயக்கு-ன்னு பேசிட்டான்! ஊர்ல இருக்கிற எல்லா ASSISTANT DIRECTORS -ம், ஏற்கனவே அப்பிடி இருந்து அப்ப DIRECTORS -ஆனவங்களும் பயங்கரமா கோவப்பட்டு நம்ம பாலகுமாரன கண்டிச்சாங்க! டைரக்டர் சேரன் பாலகுமாரன மடக்கி மடக்கி அடிச்சார்!
அடுத்த வாரமே ஆனந்த விகடன்-ல ஒரு தொடருக்கான விளம்பரம் வருதே பாருங்க அப்பம்-வடை-தயிர்சாதம்-னு. அப்பத்தான் தெரிஞ்சிது. ஆனந்தவிகடனோட பூணூல அறுத்தெடுத்தாலும் அதனோட பார்ப்பனீயம் அழியப் போவதில்ல-ன்னு. ஏன்னா, பார்ப்பனீயம் அதனோட பூனூல்ல இல்ல. பூணூல் மாதிரி ஓடுற நரம்புகளல இருக்குன்னு.
No comments:
Post a Comment