அசுரர்களால் புலம்பெயர்க்கப்பட்ட
சீதைகள் சொல்வார்கள்.
'அவர்கள் எம்மைத் தீண்டவில்லை.
கரமைதுனம்தான் செய்துகொண்டிருந்தனர்' என்று.
பாவம்!
யோனிகளுக்குத்தான்
எவ்வளவு பெரிய பூட்டுகள்!
சீதைகள் சொல்வார்கள்.
'அவர்கள் எம்மைத் தீண்டவில்லை.
கரமைதுனம்தான் செய்துகொண்டிருந்தனர்' என்று.
பாவம்!
யோனிகளுக்குத்தான்
எவ்வளவு பெரிய பூட்டுகள்!