Friday, February 18, 2011

ஆணியப் புடுங்கவேணாம்



I do not agree with what you have to say, but I'll defend to the death your right to say it.- Voltaire 

உன் கருத்துக்கு நான் ஒப்பமாட்டேன் என்றாலும் உன் கருத்து கூறும்  உரிமையைக்  காக்க  என்  உயிர்  கொடுத்துப்  போராடுவேன்!- வால்டேர்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நானு ஒரு போஸ்ட் பண்ணேன். அது இன்னான்னா ஒரு மத ரீதியான செண்டிமெண்டு. Ms . உம்மு நிதா எழுதின புத்தகம் ஒண்ணுக்கு விமர்சனம் எழுதுனேன். அந்த புத்தகம் இஸ்லாம் பொண்ணுங்களுக்கு குடுத்திருக்கிற உரிமைங்க, தடைங்க பத்தினது! அத எழுதினத்துக்கு எத்தன எதிர்ப்பு வந்துச்சு தெரியுமா? 

பிரச்சன என்னான்னா... நான் முஹம்மது நபியப் பத்தியும் அவரு பொண்டாட்டிங்க list பத்தியும் கொஞ்சம் எழுதியிருந்தேன்! குறிப்பா அவரு Senior citizen ஆனதுக்கு அப்புறமா 9 வயசுப் பொண்ணக் கல்யாணம் பண்ணினதப்பத்தி எழுதுனேன்.  (ஆயிஷா-ரலி)  

எங்க அண்ணனே எனக்கு போன் பண்ணி- நீ என்ன பெரிய மயிராடா-ன்னு கேட்டுட்டாரு. 

என்னா கொடும சாமி! 

நானும் அந்த போஸ்ட்ட  தூக்கிட்டேன்!  எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன்! எங்க அண்ணனுக்கு முக்கியமா சொல்றேன்! கீழ ஒரு லிங்க் ஒண்ணு கொடுத்திருக்கேன்! அத சொடுக்கிப் பாருங்க! என்னோட டிகிரி ரொம்ப கம்மின்னு உங்களுக்கே புரியும்!   


அப்பறமா சொல்லுங்க! நானெல்லாம் ஒண்ணுமே இல்லன்னு! 

மூக்கறுப்பு துவங்கியது எங்கிருந்து எனத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக்-கவும். 

No comments:

Post a Comment