Tuesday, December 21, 2010

 தமிழ் தெய்வீகமானதா?

தமிழ்க்காவலர்களே,

     மொழி ஓசைகளின் வடிவம் தானே?
     கருத்துகளை பரிமாறத்தேவையான வாகனம் தானே?
     அதற்கு கற்பு, புனிதம் எல்லாம் கற்பித்து-அதன் 
     வளர்ச்சியை தடுக்க வேண்டாம்.
    உலக பல்கலைகழகங்களில் அறிமுகப்படுத்துங்கள்
    சீரிய இலக்கியங்களை இயற்றுங்கள்.
    பழமையைக்கருதி புதுமையை விரட்டாதிர்கள்
    மற்ற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள்
   தமிழின் மாண்பு தானே புரியும்
    பெண்ணாக உருமாற்றி தமிழை
    அடிமை கொள்ளாதீர்கள்
   தமிழினி மெல்ல பிழைத்துக்கொள்ளும்

No comments:

Post a Comment