வயலெட் இரவின் வெம்மையில்
வெளியேறி சென்று
கடற்கரையின் கற்கண்டு
மணற்பரப்பின் மேல் கண்டெடுத்த
ஆணுறையின் மேல் உறுதியாக
கருநீல இரவில் மட்டும் புணர்வேன்
என்று ஓலமிட்டு சென்றான்.
அவை வரப்போவதில்லை என அறிந்தும்.
ஆயினும்
கற்றாழைகளை தன பெண்ணுறுப்பில்
இருத்திக்கொண்ட அவள் கேட்டாள்!
ஆம்பிளையா இருந்தா வாடா!
வெளியேறி சென்று
கடற்கரையின் கற்கண்டு
மணற்பரப்பின் மேல் கண்டெடுத்த
ஆணுறையின் மேல் உறுதியாக
கருநீல இரவில் மட்டும் புணர்வேன்
என்று ஓலமிட்டு சென்றான்.
அவை வரப்போவதில்லை என அறிந்தும்.
ஆயினும்
கற்றாழைகளை தன பெண்ணுறுப்பில்
இருத்திக்கொண்ட அவள் கேட்டாள்!
ஆம்பிளையா இருந்தா வாடா!
No comments:
Post a Comment