Sunday, October 18, 2015

பொல்லாததொரு பெண்பாவம்

அசுரர்களால் புலம்பெயர்க்கப்பட்ட
சீதைகள் சொல்வார்கள்.
'அவர்கள் எம்மைத் தீண்டவில்லை.
கரமைதுனம்தான் செய்துகொண்டிருந்தனர்' என்று.

பாவம்!


யோனிகளுக்குத்தான்
எவ்வளவு பெரிய பூட்டுகள்!

No comments:

Post a Comment